Friday, March 19, 2010

ஆறு !...

  • ஆறு !...
யார் ?..
உன்னை துரத்துவது
ஓடிக்கொண்டே இருக்கிறாய் ...
ஓவ்வ் !...
ஓயாமல் உழைக்கும்
உழவனில்
உயிரல்லவா நீ !...
கற்பனை ,-மணி.சரவணன்

No comments:

Post a Comment